மதுரை வாடிப்பட்டி அருகே பள்ளிப் பேருந்து விபத்து : 30 குழந்தைகள் காயம்
மதுரை மாவட்டம் மணிநகரம் பகுதியில் இயங்கி வரும் மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளியின் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்தனர்.









