ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம்: சிறைவார்டன்கள் 4 பேர் பயணியிடை நீக்கம்
புணே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சிக்கு அழைத்து வந்த ஆயுள் தண்டனை கைதி கர்நாடக அருகே தப்பியோடிய சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய சிறை வாடன்கள் 4 பேர் பணியிடை நீக்கம்










