திருச்சியில் தனியார் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
திருச்சி கருமண்டபம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ், தலைமைக் காவலர் ரவிசங்கர்,காவலர் அப்துல்லா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தேசியக் கல்லூரி அருகே அவர்கள் சென்ற போது அங்குள்ள தனியார் வங்கிக்கு










