டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பள்ளிகொண்டா அருகே சாலை விபத்து 3 பேர் பலி

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:36 am

எம். அருண்குமார்

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-

ஓசூரில் இருந்து சென்னை வந்த அரசு ஒன்று இன்று காலை பள்ளி கொண்டா அருகே வந்த் அபோது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இதில் 5 பேர் காயம் அடைந்தார். இதையடுத்து பின்னால் வந்த பெங்களூரில் இருந்து வேலூர் சென்ற பேருந்து ஒன்று அந்த பஸ் மீது மோதியது இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகா,(40) அவரது கணவர் ரங்கநாதன், (45) மற்றும் செய்யாறு ராஜேந்திரன் மகள் அபிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

38 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.