பள்ளி கொண்டா அருகே லாரி மீது பஸ்கள் மோதல்: 3 பேர் சாவு - 38 பேர் காயம்
ஒசூரிலிருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிகொண்டா அடுத்த காளப்புதூர் அருகே சென்றபோது மணல் லோடு ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது. அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து










