முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மதிமுக புறநகர் மாவட்ட பொறுப்பாளர் டி.டி.சி.சேரன்,மாநகர பொறுப்பாளர் சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.ஸ்ரீதர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இந்திரஜித், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன், விடுதலை சிறுத்தை கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் தமிழாதன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலர் ரஹமத்துல்லா உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 72 பெண்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.