வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பணம் பறித்த ரெளடி கைது
உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர்


திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சென்ற வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை பறித்த ரெளடி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரெளடி சுந்தரபாண்டியன். இம்தியாஸை வழிமறித்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்றார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரெளடி சுந்தரபாண்டியனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...