ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி 4 வயது சிறுமி சாவு

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர்

Updated On :30 ஆகஸ்ட் 2014, 2:28 pm

 வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தது.

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.  அப்போது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.  சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தது.  வேப்பங்குப்பம் போலீஸôர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிந்து நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.