ஆம்பூரில் தாசில்தாரை முற்றுகையிட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்
ஆம்பூர் தாலுகாவில் தரகர்கள் தொல்லையை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று காலை நகர்மன்ற உறுப்பினர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Updated On :5 ஜனவரி 2024, 6:31 am









