டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பைக் மீது லாரி மோதி விபத்து: தாய்,மகன் பலி

மதுரை அவனியா மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ராதிகா(35). இவர்களது மகன் வசந்த பாலமுருகன்(17) இவர்கள் மூவரும் மோட்டர் சைக்கிளில் செத்தானிய புரத்திலிருந்து பைபாஸ்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:04 am

ஜெயப்பாண்டி

மதுரை அவனியா மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ராதிகா(35). இவர்களது மகன் வசந்த பாலமுருகன்(17) இவர்கள் மூவரும் மோட்டர் சைக்கிளில் செத்தானிய புரத்திலிருந்து பைபாஸ் சாலையை நோக்கி சென்றனர். இந்நிலையில் அரசரடியிலிருந்து ஆரப்பாளையம் நோக்கி வந்த தண்ணீர் லாரி இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பின்பக்கத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா, வசந்தபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலமுருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து கரிமேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.