டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரையில் பயிற்சி இல்லாத தேர்தல் அதிகாரிகள்: ஆவண விவாரக குழப்பதில் வாக்காளர்கள் சிரமம்

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

ஜெயப்பாண்டி

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் விவகாரத்தில் அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனராம். பூத் சிலிப் கொண்டுவந்தால், அடையாள அட்டை எங்கே என்று கேட்டதாகவும், புகைப்பட அட்டை இருந்தால்தான் ஓட்டு என்று கூறுவதாகவும், புகைப்பட அட்டை மட்டும் இருந்தால், பூத் சிலிப் எங்கே என்று கேட்டதாகவும் தெரிகிறது. அட்டையில் பாகம் எண் குறிப்பிடவில்லை என்பதால்,

பூத் சிலிப் தேவை என்கின்றனர் அதிகாரிகள். இதனால் மதுரையில் சில இடங்களில் 20 பேர் வாக்காளர்கள் இருந்தால் அவர்களில் 5 பேரே சிரமமின்றி வாக்களிக்கின்றனர்.  சிலர் திரும்பி விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.