விருதுநகர் பாத்திமா நகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கற்பகவள்ளி(25). இப்பகுதியில் வேறு பிரிவைச் சேர்ந்தவரை கலப்பு திருமணம் செய்தேன். தனது கணவர் வீட்டில் உள்ளவர்கள் கூடுதலாக பணமும், நகையும் கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் என கூறுகின்றனர். பிரிந்து வாழ்ந்து வருகிறேன். காவல் நிலையத்தில் புகார் செய்தேன். பிசிஆர் பிரிவிலும், வரதடசணை பிரிவிலும் பதியாமல் சாதரண வழக்கில் பதிவு செய்ததாக குறிப்பிட்டார். மேலும், வழக்கும் நீதிமன்றத்தில் முடிக்காமல், எதிர் தரப்பினர் வாய்தா வாங்கி வருவதாக தெரிவித்தார். இதேபோல், 28 வழக்குகள் நீதிபதியின் முன்பு பதிவாகியது.