பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டது செல்லும்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு செய்யப்பட்டதை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On :20 செப்டம்பர் 2013, 3:24 am

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு செய்யப்பட்டதை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 ஜெயங்கொண்டம் தொகுதியின் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜெ.குரு இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு ஆகஸ்ட் 22-ம் தேதி ரத்து செய்தது.

 இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேநேரத்தில், மூன்றாவது முறையாக குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

 நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு சரியான காரணங்களுடன் கைது உத்தரவை ரத்து செய்யவில்லை எனக் கூறி உத்தரவை ரத்து செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.