பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சுதாகரன் போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு

சுதாகரன் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தேசிய போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 8:02 am

சுதாகரன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். தேசிய போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

ஹெராயின் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து வி.என்.சுதாகரன் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இந்த வழக்கில் இருந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீனையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.