சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பதிவான அவதூறு வழக்கு ஒன்றில் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்.6ம் தேதி, தில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியன குறித்து கூறினார். இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் அந் நிறுவனத்தால், சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை கோரி சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிப்பதாகக் கூறிச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

