டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு பதிவு: நேரில் ஆஜராக உத்தரவு

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:02 pm

சா. ஜெயப்பிரகாஷ்

பாமக தலைவர் ராமதாஸ் மீது திருச்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார் என்று, திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் செவ்வாய்க்கிழமை இன்று முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை  ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், வரும் நவ. 4ம் தேதி ராமதாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.