/

திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் சனி பிரதோஷ விழா

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் செய்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:02 pm

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் செய்து அதன் பிறகு தேவாரங்கள் பாட சாமி உள்வீதி உலா,வந்தது மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பக்ககோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.