நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல் : அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை

நாமக்கல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.சனிக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:55 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

சனிக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்ததைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.