மதுரையில் கழுத்தை அறுத்து பட்டாலியன் போலீஸ்காரர் கொலை: தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவியின் மகன் ஆனந்த் வயது 26 இவர் தருமபுரி மாவட்டம் கோச்சம்பள்ளி 15வது பட்டாளியன் பிரிவில் 2001ல் இருந்து பணிபுரிந்து வந்தார். 2010 இல் இருந்து இவர் பணிக்கு செல்லவில்லை









