திருச்சி வந்தார் முதல்வர் ஜெயலலிதா
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.


திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வரும் அவர், 5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். அங்கே சுவாமி தரிசனம் முடிந்தபிறகு, மாலை 6 மணி அளவில் அஹோபில மடத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதிய ஜீயரை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...