சவப்பெட்டி சரியில்லை என்றவருக்கு சராமரி அடி உதை: 4 பேர் மீது வழக்கு பதிவு
இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் ஜெயக்குமார்(38). இவர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அதையடுத்து இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்று மயானம் வரையில் உடன் சென்றார். அங்கு மயானத்தில் அருகில்










