பிளஸ் 2 மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்த மாணவி மரணம்
கடலூரில் உள்ள குழந்தைக் காலனி பகுதியில் பிளஸ் டூ தேர்வு எழுதி, மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் மனமுடைந்து இரு தினங்களுக்கு முன் தீக்குளித்த மாணவி கலையரசி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On :3 ஜனவரி 2024, 11:45 am









