நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூரில் மர்ம பார்சல்: வெடிகுண்டாக இருக்கலாம் என சோதனை

கடலூர் புதுச்சேரி சாலையில் உட்லண்ட் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இரண்டு பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி ஏற்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:40 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் சிலிண்டர் வடிவத்தில் இருந்த இரு மர்ம பார்சல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் புதுச்சேரி சாலையில் உட்லண்ட் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இரண்டு பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி ஏற்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே வந்து சோதனை மேற்கொண்டனர்.  அவை சிலிண்டர் வடிவத்தில் பேப்பர்களால் சுற்றப்பட்டு இருந்ததால், அவற்றை வெடிகுண்டு செயலலிழப்பு போலீஸார்  கடலூர் கடற்கரைப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.