நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல்லில் மாணவர்கள் மறியல்: போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

நாமக்கல்லில் பேருந்து நிலையம் முன் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவர்கள் மேற்கொண்ட சாலைமறியல் போராட்டங்களால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:53 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் பேருந்து நிலையம் முன் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவர்கள் மேற்கொண்ட சாலைமறியல் போராட்டங்களால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இன்று காலை தொடங்கி இந்த மறியல் போராட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது. இதனிடையே மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களால் நாமக்கல் நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. பேருந்து நிலையத்துக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.