பொதுத் தேர்வில் விடைகளை எழுதிக் காட்டிய ஆசிரியர்கள் : தேர்வு மையம் மாற்றம்
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொம்மைக்குட்டுமேடு என்ற ஊரில் அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது விடைகளை ஆசிரியர்கள் எழுதிக் காட்டியதாகத் தெரிய வந்ததை அடுத்து தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.










