நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூர் மக்கள் வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறையினர் உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:47 am

பெ. விஜயபாஸ்கர்

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கடலூரில் மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையினர் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.