நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:44 am

VASUDEVAN.K

பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை இறந்தகிடப்பது தெரியவந்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத் துறையினர் கால் நடை மருத்துவர் விஜயராகவனை அழைத்து வந்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர்.கால் தவறி விழுந்து இறந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.