குற்றாலம் பேரருவியில் வெள்ளம்: குளிக்கத் தடை
குற்றாலம் பேரருவியில் இன்று மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி அருவியில் தண்ணீர் விழுந்ததால், போலீஸார் குளிக்கத் தடை விதித்தனர்.

Updated On :3 ஜனவரி 2024, 9:43 am

குற்றாலம் பேரருவியில் இன்று மாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி அருவியில் தண்ணீர் விழுந்ததால், போலீஸார் குளிக்கத் தடை விதித்தனர்.
இதனிடையே நேற்று இரவும், இன்று அதிகாலையும் இருவர் மது அருந்தி அருவியில் குளித்தபோது தடாகத்தில் விழுந்து உயிரிழந்தனர். இன்று மதியம் ஒருவர், குளித்துக் கொண்டிருந்தபோது, காக்காய்வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...