விருதுநகர் அருகே போலி ஆவணம் மூலம் தயாரித்து 3.25 ஏக்கர் திருக்கோயில் நிலம் மோசடி
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் உள்ள முத்தால் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் இங்குள்ள காளியம்மன் திருக்கோயில் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது, திருவிழா நடைபெற










