விருதுநகரில் ஒன்றியக் குழுத் தலைவரை கத்தியால் தாக்க முயற்சி செய்தவர் மீது புகார்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுதலைவராக இருந்து வருபவர் கி.கலாநிதி. இவருக்கும் அன்னை சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த அதியமான். இவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், திடீரென தேர்தலில்










