விருதுநகர் மாவட்டத்தில்தொண்டு நிறுவனங்கள் அனுமதி பெற்று குழந்தைகள் காப்பாகங்களை நடத்த வேண்டும்: ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் அனுமதி பெற்ற பின்னரே குழந்தைகள் காப்பகங்களை நடத்த வேண்டும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.









