ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறூத்திய 30 பேர் கைது

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

பா.​ பிரகாஷ்

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா இன்று நடைபெறுவதால், காலை சிறிது நேரம் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பின்னர் திறக்கப்பட்டன.

செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறுத்திய பாஜகவினர் 30 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.