சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:49 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மனு மூலமாகவோ தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.