விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகளை திருடியதாக பால் வியாபாரி கூட்டாளிகள் 4 பேர் கைது
விருதுநகர் பகுதிகளான சிவகாசி, சாத்தூர் மற்றும் மாரனேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருந்த வீடுகளில் இரவு நேரங்களில் நகை பணம் ஆகியவை திருடு போவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.










