நாளை முதல் நெல்லை- செங்கோட்டைக்கு கூடுதல் பயணிகள் ரயில்
இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தன.










