/

மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனைக் கைது செய்து விசாரணை

மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

ஜெயப்பாண்டி

மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள்  செய்தது, அதிமுகவின் சுவர் விளம்பரங்களை அழித்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் மன்னனை கரிமேடு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.