நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

டீசல் விலை விவகாரம்: வாபஸ் பெறாவிட்டால் பிப்.2ல் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும்

டீசல் விலை நிர்ணய விவகாரத்தில், டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறவேண்டும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

தமிழ்ச்செல்வன்

டீசல் விலை நிர்ணய விவகாரத்தில், டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறவேண்டும்.

இல்லை எனில், வரும் பிப்.2ம் தேதி பஞ்சாப்பில் கூடும் அகில் இந்திய மோட்டார் வாகன சம்மேளனத்தில் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.