மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீது பாலியல் புகார்: பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
சேலம் மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீது தினக்கூலி பெண் துப்புரவு பணியாளர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். விசாரணையில் இக்குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட










