ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஏற்காடு இடைத்தேர்தல்: காலை 10 மணிவரை 18 சதவீத வாக்குகள் பதிவு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:06 pm

தமிழ்ச்செல்வன்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக, அதிமுக வேட்பாளர்கள் வந்து வாக்களித்து சென்றனர். காலை பத்து மணிக்குள் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறும் போது பொதுவாக 10 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் தான் பதிவாகும் ஆனால் இந்த முறை இது அசாதாரணமானது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.