/

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் ஹர்மந்தர்சிங் (கைத்தறி-கைநூல்-கைவினைப்பொருட்கள்)திடீர் ஆய்வு இன்று மேற்கொண்டார்.  வேலை செய்யும் பணியாளர்களை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:11 pm

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை திருவரங்குளம் கதர் நூற்பு ஆலையில் அரசு முதன்மைச்செயலர் ஹர்மந்தர்சிங் (கைத்தறி-கைநூல்-கைவினைப்பொருட்கள்)திடீர் ஆய்வு இன்று மேற்கொண்டார்.  வேலை செய்யும் பணியாளர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  ஆய்வின்போது மண்டல துணை இயக்குநர் எஸ்.சம்பத்குமார் (கதர் தொழில்கள் ) சுதர்சனம் உதவி இயக்குநர்(கதர் வாரியம); இள.வடிவேலன்; உதவி கதர் அலுவலர் ஜி.மேனகா (கதர் அலுவலர் )உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.