அனுமதியின்றி கரிமருந்து திரி தயாரித்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர், சங்கரலிங்காபுரம், முத்துலிங்காபுரம், கன்னிசேரி, முதலிபட்டி, சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடி விபத்துக்களை ஏற்படுத்தும் வெடிபொருள்கள்









