ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த அத்வானி வலியுறுத்தல்
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.








