நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல்லில் பேருந்து எரிப்பு : பதற்றம்

நாமக்கல், செப்., 24 : நாமக்கல்லில் இன்று காலை ஈரோடு சாலையில் ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சாலை ஓரமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:01 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல், செப்., 24 : நாமக்கல்லில் இன்று காலை ஈரோடு சாலையில் ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சாலை ஓரமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக பழுதாகி நின்றிருந்தது. அது திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.