நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரேஷன் அரிசி கடத்திய அலுவலர்கள் மூவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் அருகே கடந்த வாரம் ரேஷன் அரிசி கடத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், திண்டுக்கல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 3 பேர் குண்டர்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:35 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே கடந்த வாரம் ரேஷன் அரிசி கடத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், திண்டுக்கல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.