தீபாவளி: மக்கள் வராததால் வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்!
தீபாவளி பண்டிகை காரணமாக மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க பொதுமக்கள் வரவில்லை. இதனால், வாரந்தோறும் கூட்டமாக காட்சியளிக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது










