மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்
நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகே வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.









