நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசு பஸ் மீது கல்வீச்சு: ஒருவர் காயம்

மதுரை, ஜன.9: கரூர் - திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் மீது மதுரை வாடிப்பட்டி அருகே சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த அழகர் என்பவர் காயம்

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:46 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன.9: கரூர் - திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் மீது மதுரை வாடிப்பட்டி அருகே சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த அழகர் என்பவர் காயம் அடைந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.