கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்
தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால்,

Updated On :2 ஜனவரி 2024, 7:49 pm

தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்னையை முன்னிட்டு பதற்றம் நிலவுவதால், தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று நாமக்கல்லில் இன்று கூடிய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...