அரசுப் பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சிக்கு தடை: மக்கள் சாலைமறியல்
நாமக்கல், ஆக.28: நாமக்கல்லில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு அதிர்ச்சி. பள்ள










