கல்வி உதவித் தொகை முறைகேடு : அதிகாரி பணியிடை நீக்கம்
நாமக்கல், ஆக., 25 : சுகாதாரமற்ற பணிகளைச் செய்யும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாமக்கல்லில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்க









